இந்த கருவி மூலம் 25 ஆயிரம் அடி வரை பறக்க முடியும் இதை உருவாக்க 12 ஆண்டுகள் ஆனது தற்போது எனது பறக்கும் கனவு நினைவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ராஜஞானபிரகாசம்.
வெளிநாட்டில் லசட்சக்கணக்கில் செலவாகும் இதற்கு , நான் வெறும் 50 ஆயிரத்தில் இதை செய்து முடித்துள்ளேன் இதன் மூலம் யார் வேண்டுமானாலும் வானில் பறக்கலாம் என நம்மூர் படிக்காத விஞ்ஞானி ராஜஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.
இவர் திண்டுக்கல் வயலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval