Saturday, November 24, 2018

முக்கிய அறிவிப்பு

கஜா புயலினால் சேதமடைந்த சவுக்கு மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம் ( TNPL ) கொள்முதல் செய்துகொள்கிறது. தஞ்சை , நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நேரடியாக கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளலாம்.... திரு. சுரேஷ் . டிவிஷனல் மேனேஜர் . TNPL.  செல்; 9442591417
.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கீழ்கண்ட நபரை தொடர்பு கொள்ளலாம்.... திரு சத்திய மூர்த்தி .  டிவிஷனல் மேனேஜர். ( TNPL ) செல் எண் 9442591433 ..புதுக்கோட்டை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயனடையலாம். நன்றி!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval