ஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை நிறுவி அங்கு முன்பே இருந்த இன்வர்ட்டரில் இணைத்தோம். தற்போது மேகமூட்டமாக இருந்தாலும் சார்ஜ் ஏற ஆரம்பித்து விட்டது. இனி இங்குள்ள 5 குடும்பங்களுக்கு இரவு
என்பது
![Image may contain: 1 person, sitting](https://scontent-iad3-1.xx.fbcdn.net/v/t1.0-0/p600x600/46506081_316535652271054_258338095261286400_o.jpg?_nc_cat=108&_nc_eui2=AeG5mDhW2iunMoF-tZQwj5gy34G5hzt1Rn9WGZS4pJtEukOmbQQB2O2-t3b6IDmRVYjfu0_Cmao5rjajqk9ojMArJOd2-PMFc9lEXl-2hOjqlA&_nc_ht=scontent-iad3-1.xx&oh=5cdee52c6875323e45a71145abe4c467&oe=5CB1CA5C)
இனிதாக இருக்கும்.
காரணம் இங்கு அக்கம்பக்கத்தில் புயலால் வீடு இழந்தவர்கள் இந்த வீட்டில் தான் தங்குகின்றார்கள். மின்விசிறியும் இயங்கும் என்பதால் குழந்தைகள் கொசுக்கடியில் இருந்து இனி தப்பிக்கும் ![](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ta5/1.5/16/1f642.png?_nc_eui2=AeEo1ywSs_ncyQnoadMhJrrgr459tWArpKiXk7QyCnHv-fdPPYc2hL8E3TmaH1zy8SXkr0tMrTGNMtC8MhPtCnPFmNGxrphT69JR6t8uUjQx-g)
![](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ta5/1.5/16/1f642.png?_nc_eui2=AeEo1ywSs_ncyQnoadMhJrrgr459tWArpKiXk7QyCnHv-fdPPYc2hL8E3TmaH1zy8SXkr0tMrTGNMtC8MhPtCnPFmNGxrphT69JR6t8uUjQx-g)
மீட்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் இது போல் புத்திசாலித்தனமாக செயல் பட்டு நமது உறவுகளை கஜா புயலின் பாதிப்பிலிருந்து மீட்கவும். ஏதேனும் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால் 98424-96391 அழைக்கவும். எனக்கு 2004 சுனாமிக்கு முன்னரே பல பேரிடர்களை களம் கண்ட அனுபவம் உண்டு. தற்போது திருச்சியில் விமானநிலையம் அருகே வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகை மாவட்டத்தின் நாகூர் தான்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval