Friday, November 9, 2018

நாணயமான ஆட்டோ ஓட்டுநர் செக்கரியா

Image may contain: 1 person
5பவுன் மறந்து சென்ற விவசாயி திருப்பி ஒப்படைத்த லால்பேட்டை ஆட்டோ ஓட்டுநர் செக்கரியா
லால்பேட்டை கைக்காடியில் இருந்து நெய்வாசல் சென்ற விவசாயி தங்கப்பன் தன் மகள் திருமணத்திற்க்கு வாங்கி வந்த 5பவுன் நகை விட்டு சென்று உள்ளார்
இதை கவனிக்காமல் தன் வீட்டில் இறங்கிவிட்டு ஆட்டோவிற்க்கு வாடகை கொடுத்துவிட்டு அனுப்பியுள்ளார்
ஆட்டோ ஒட்டுநர் செக்கரியா இதை கவனிக்காமல் லால்பேட்டை லால்கான் ஆட்டோ நிலையம் வந்து பின் இருகையை கவனித்து உள்ளார் ரவி ஜுவல்லரி என ஒரு பை இருந்து உள்ளது
இது யார் விட்டு சென்றனர் என தெறியாமல் யோசித்துள்ளார் அட்டோவில் செல்லும் போது விவசாயி தங்கப்பனுக்கு ஒரு அலை பேசி அழைப்பு வந்ததில் திருமண செய்தி பேசி வந்ததை கவனித்துள்ளார் அதனால் இது விவசாயி தங்கபனுடையது என யூகத்தில் அவர்வீட்டுக்கு சென்று உள்ளார் அவர் வீட்டில் ஒரே கூட்டமாக இருந்துள்ளது அப்போது செக்கரியா ஆட்டோவை கவனித்து அருகே வந்த விவசாயிடம் நகை கொடுக்க சந்தோசத்தில் செக்கரியாவை கட்டி அனைத்து நான் பெக்காத மகன் என்னிடம் நகை ஒப்படைத்தவர் என அழுதுள்ளார்
தன் மகள் வசந்தியை கூப்பிட்டு அண்ணனிடம் ஆசிர்வாதம் வாங்கிகோமா என கூறியுள்ளார் மண பெண் வசந்தியும் என் திருமணம் இது இல்லை என்றால் நடக்காத நிலை வந்து இருக்கும் என அழுதுள்ளார்.....!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval