Thursday, June 29, 2017

மனைவியின் கையை கணவன் மற்றும் மாமனார் பிடித்துக் கொள்ள மருமகளை கதற கதற உருட்டு கட்டையால் தாக்கி கொடுமை படுத்தும் மாமியார்

Man beating up his wife illustrating domestic violence
கணவருக்கு குடிப்பதற்கு பணம் தரவில்லை என்பதற்காக கணவர் மாமனார் மற்றும் மாமியார் 3 பேரும் சேர்ந்து மருகளை தாக்கி வீட்டில் கொடுமை படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் fatehabad மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பெண் கதற கதற 3 பேரும் சேர்ந்த அந்த பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.

















No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval