விழிப்புணர்வு என்ற பெயரில் எலிக்காக ஒரு பெண்ணை, தலையை சிறைத்து , ஒரு குழாயில் தள்ளி, வாயில் தண்ணீரை ஊற்றி, சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்துள்ளது பீட்டா இந்தியா என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பரிசோதனைக்காக எலியை துன்புறத்தக் கூடாது எனக் கூறும் பீட்டா அதை பரிசோதித்து காட்டும்
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்ணை துன்புறுத்தலாமா (அவரின் சம்மதம் இருந்தாலும்) எனக் கேள்விகள் எழுந்துள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்ணை துன்புறுத்தலாமா (அவரின் சம்மதம் இருந்தாலும்) எனக் கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும் விலங்குகள் மீது மருந்துகளை பரிசோதனை செய்யக் கூடாது எனில் மனிதர்கள் மீது மருந்துகளை பரிசோதனை செய்து மனிதர்களை சாகடிக்க சொல்கின்றதா பீட்டா எனவும் கேள்விகள் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval