Sunday, May 14, 2017

8 கிலோ மீட்டரை 10 நிமிடத்தில் குளு குளு வசதியுடன் கடக்கும் சுரங்க மெட்ரோ ரயில் வாங்க நாமும் ஒரு ரவுண்டு போகலாம்


திருமங்கலத்தில் நடந்த துவக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு ஆகியோர் கொடி அசைத்து சேவை துவக்கி வைத்தனர்./div>
நேரு பூங்கா முதல் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை, சுமார் எட்டு கி.மீட்டர் தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதையானது அமைக்கப்பட்டுள்ளது.
கீழ்பாக்கம், புது ஆவடி சாலை,ஷெனாய் நகர் ,அமைந்தகரை, அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
8 கிலோ மீட்டர் தூரத்தை 10 நிமிடத்தில் கடந்து செல்கின்றது மெட்ரோ ரயில், ரயில் முழுவதும் Air condition வசதி செய்யப்பட்டுள்ளது கோடை வெயிலுக்கு பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
உலக தரத்தில் நம்ம சென்னையில் சுரங்க ரயில் திறக்கப்பட்டது பயணிகளுக்கு சந்தோசத்தை அளித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் இலவச பயணம் என்பதால் மெட்ரோ ரயிலை நோக்கி பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
வாருங்கள் நாமும் ஒரு ரவுண்டு போகலாம்…



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval