Saturday, May 20, 2017

கண்ணீரை வரவழைத்த வாட்ஸ்அப் செய்தி

Image result for accident images*தேர்வு முடிவைத் தெரிந்து கொள்ளும் முன் இளம் சாதனையாளரின் வாழ்க்கை முடிந்தது.*
*உத்தம்பாளையம், கிரஸண்ட் மெட்ரிக் பள்ளி மாணவர் எம். ஆத்திப் முகம்மது ,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.*
*ஆனால், இரண்டு தினங்களுக்கு முன் ஏர்வாடி சென்று திரும்பும் போது டிரைவர் இரண்டு நிமிடம் கண் அயர்ந்த காரணத்தால் நடந்த விபத்தில் ஆத்திப் முகம்மது அகால மரணம் அடைந்தார். பெற்றோர்கள் தன் கண் முன்னே பிள்ளையை இழந்தார்கள்.*
*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
*அவரின் மறுமைக்காக துஆ செய்து கொள்ளுங்கள்.*
*சகோதரர்களே,*
*காரில் வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும் போது உங்கள் டிரைவர்களுக்கு போதிய நேரம் தூங்குவதற்க்கு கொடுக்க வேண்டும் . இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதை தவிர்க்கலாம்.*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval