Sunday, May 14, 2017

நான் தான் *"பணம்"*

நான் உன்னுடன் இருந்தால் நீ *செல்வந்தன்*.
● நான் உன்னை விட்டுப் பிரிந்தால் நீ *ஏழை*.
● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ *கொடையாளி.*
● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ *கடனாளி.*
● என்னை செலவு செய்தால் நீ *ஊதாரி.*
● என்னை சேமித்து வைத்தால் நீ *கஞ்சன்.*
● என்மேல் அதிகப் பற்றுடன் வாழ்ந்தால் நீ *பேராசைக்காரன்.*
● என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ *சன்யாசி.*
● உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.
● இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்.
● *உன் நடத்தையை விட, நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.*

இப்படிக்கு.
நான் தான்
*"பணம்"*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval