Tuesday, August 5, 2014

டெங்கு காய்ச்சல்


முதலில் டெங்கு காய்ச்சல் அறிகுறி 

1 . டெங்கு கொசு கடித்தவுடன் உடல் முழுவதும் சிகப்பு புள்ளிகள் ஏற்படலாம் . 
2 . தொடர்ச்சியான இருமல் வரலாம். 
3 . சிறுநீர் கழிக்கும் போது அல்லது உடலில் எந்த பகுதியில் இருந்தேனும் ரெத்த கசிவு ஏற்படலாம்
4 கைகால் சோர்வு, உடல் முழுவதும் வலி ஏற்படலாம். 

இவை அனைத்தும் டெங்கு கொசு கடித்த 4 நாட்களில் தெரிய வரும் ....கவனமாக இருந்தால் வியாதி தீரும் இல்லையேல் ஆளை தீர்த்துவிடும். 

"வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்" 

டெங்கு கொசு adc வகையை சார்ந்தது இது நல்ல தண்ணீரில் மட்டும் முட்டை விடும் ....ஆகையால் . 

வீட்டில் அங்ஙனம் மற்ற பகுதியில் உள்ள கட்டி கிடக்கும் நல்ல தண்ணீர் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் ... 

வீட்டில் வாசல் பகுதியில் தண்ணீர் கட்டி கிடந்தால், துப்புரவு பணியாளர் வரும் வரை காத்திருக்காமல் நாமே சுத்தம் செய்வது நல்லது. 

"காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்" 

டெங்கு காய்ச்சல் இருமலினால் பரவும் காய்ச்சல் அல்ல இது ஒரு வகை கொசு கடிப்பதினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல்தான். இது வந்த வுடன் 4 நாட்களில் நமக்கு தெரிந்து விடும் ,மேலே கூறிய அறிகுறிகள் போன்று. இதில் ஒரு விஷயம் என்ன வென்றால் இதற்க்கு தடுப்பு ஊசி கிடையாது ஆனால் மருந்துகள் உள்ளன ...எக்காரணம் கொண்டும் நாமாக சென்று மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்து உட்கொள்ள
கூடாது ....அப்படி செய்தால் நம் உயிரை நீங்கள் உட்கொளும் இரு மாத்திரையில், இரு வாரத்தில் உங்கள் உயிரை அது உட்ட்கொள்ளும் .. ஆகையால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று காண்பிக்க வேண்டும். 
அவர்கள் உடனே உங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்பார்கள் (platelets ) .என்று சொல்ல கூடிய வெள்ளை அணுக்களை தின்று விடும் .10 நாட்களில் .பின்பு நுரையிரல் , கிட்னி மற்றும் உடலில் பிற பகுதிகள் செய்யல இழந்து விடும் ......இல்லையேல் இரு வாரத்தில் நமது உயிரை குடித்து விடும் ... 

"காய்ச்சல் வந்தாலும் , வருவதற்கு முன்பும் என்ன உணவு உட்கொள்ளலாம்" 
1 இளநீர் 2 . கஞ்சி 3 . தண்ணீர் சத்து மிகுந்த பானங்கள் 
4 உப்பு கரைசல் 
இதை நான் சொல்வதற்கு காரணம் ... எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மற்றும் அருகில் உள்ள ஊரான கடையம் , தென்காசி போன்ற ஊர்களில் பரவி இது வரை 33 பேர் இறந்து உள்ளனர் இவர்கள் சரியான நேரத்தில் காண்பிக்க தவறி இருக்கலாம் இல்லையேல் நோய் முற்றிய பிறகு காண்பித்து இருக்கலாம். இந்த இறப்பில் சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அடங்குவர் ... 
மேலும் இந்த டெங்கு காய்ச்சல் மதுரை மற்றும் மெட்ராஸ் பகுதியில் பரவி வருவதாக கூறி வருகின்றனர் ...இது இருமல் போல பரவும் காய்ச்சல் அல்ல ...மக்கள் டெங்கு கொசு வராமல் தடுத்து உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது. 

"ஒரு எச்சரிக்கை" "அறியாமையால் வந்த தவறு" 
கொசுவை ஒளிபதற்காக நகராட்சியில் கொடுக்கும் போது இந்த மருந்து கொசு மற்றும் பூச்சிகளை கொள்ளும் என்று ஒரு பாட்டிலில் கொடுத்து உள்ளார்கள் அதாவது தண்ணீர் தொட்டியில் ஊற்றுவதற்கு .. இதை வாங்கி வைத்த ஒரு அம்மா தன மகளுக்கு பூச்சி கடிக்கிறது என்று கூறவும் அந்த அம்மாவுக்கு வாங்கி வைத்த மருந்தின் ஞாபகம் வரவே அதை அறியாமையால் கொடுத்துள்ளார் பின்பு அக்குழந்தையை
மிகவும் சிரம பட்டு காப்பற்றினார்கள் .....அதற்க்கு பின்புதான் கொடுக்கும் கொசு மருந்தை நகராட்சி நிர்வாகமே அனைத்து வீட்டு தண்ணீர் தொட்டிகளிலும் நேரடியாக ஊற்றி வந்தது என்பது குறுப்பிட தோன்றியது 

நண்பர்களே , மக்களே இது போன்ற அறிகுறி உங்கள் பகுதியில் இருந்தால் இல்லை காய்ச்சல் வந்தால் இந்த நிகழ்வுகளை கூறுங்கள் ... 

நன்றி ... நன்றி .... நன்றி ! 

என்றும் அன்புடன் "நட்புக்காக" 
இன்று மட்டும் ஒரு "விழிபுனர்வுக்காக" 
... . .
Thank you : http://eluthu.com/
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval