Monday, August 25, 2014

கோடீஸ்வரன் நீ ..?


இளைஞனை கேட்டேன் ..? 
உன்னிடம் உள்ள சொத்துக்கள் எவ்வளவு ? 
சும்மா போனங்க சார் ..சொத்தா ? 
நானோ ஒரு கூலி 
கூலி வீட்டில் இருக்கிறேன் 
தினமும் கூலிக்கு போனால் தான் சோறு . 
என்னட்டை போய் சொத்து கேட்கிரியலே என்றான் . 
உனட்ட சொத்து ஒன்றும் இலையா ? 
இல்ல சார் .......................................................! 

உன் கண் இரண்டு பெறுமதி என்ன ? 
"பல இலட்சம் போகும் சார் " 
உன் கிட்னியின் விலை என்ன ..? 
"பல இலட்சம் போகும் சார் " 
இப்ப சொல் நீ யார் ..? 
"கோடீஸ்வரன் சார் " 

இளைஞர்களே "சிறுவயதில் மது. மாது. புகை .வஸ்து என்பவற்றை பாவித்து ஏன் பிச்சைக்காரர் (நோயாளி ) ஆகிறீர்கள் ?..சிந்தியுங்கள் உலகம் உங்கள் கையில் ...

எழுதியவர் : கவிஞர் இனியவன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval