Saturday, September 19, 2015

மரண அறிவிப்பு


மேலத்தெரு மனுசம்பிள்ளை  மு .மு .முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் பேரனும்  மர்ஹூம் மு.மு காதர் பாட்சா அவர்களின் மகனும், மு.மு சேக்தாவூது, மு.மு தாஜுதீன், மு.மு. முஹம்மது அப்துல்லா ஆகியோரின் சகோதரரும், சதாம் உசேன் அவர்களின் தகப்பனாருமாகிய மு .மு.கமருதீன் அவர்கள்  இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மஹ் பிரத்திர்காக   துவா செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval