Tuesday, April 1, 2014

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?


Description Bright green tree - Waikato.jpgஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன. 

பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய் 

காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய் 

மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய் 

ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய் 

                           Gnome) Tank for Life

நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய் 

உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய் 

பூக்கள் முதலியன - 1.25 இலட்சம். 


நன்றி முகநூல்
பதிப்பு ;N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval