Monday, April 21, 2014

அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள்


Calendar October 2014 as a graphic/image file in PNG format1, 1837 – இந்தியாவில் அஞ்சல் துறை 
ஏற்படுத்தப்பட்டது. 
1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது. 
2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து 
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து 
காமராஜர் விலகினார்.
nbsp;
3, 1990 – கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி 
ஒன்றாக இணைந்தன. 
4, 1957 – ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில் 
செலுத்தப்பட்டது. 
5, 1780 – வேலு நாச்சியார் தலைமையில் 
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர் 
நடைபெற்றது. 
5, 1886 – தென் ஆப்ரிக்காவில் தங்கம் 
கண்டுபிடிக்கப்பட்டது. 
6, 1886 – தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் 
முதலாவது அசையும் சினிமாப் 
படத்தைக் காண்பித்தார். 
7, 1950 – அன்னை தெரசா தனது தொண்டு 
நிறுவனத்தைத் தொடங்கினார். 
8, 1932 – இந்திய விமானப் படை 
நிறுவப்பட்டது. 
11, 1968 – அமெரிக்காவின் அப்பல்லோ-7 
விண்கலம் 3 வீரர்களுடன் 
விண்வெளிக்குச் சென்றது. 
2, 2010 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 
நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தேர்வு பெற்றது. 
13, 1792 – அமெரிக்காவில் வெள்ளை 
மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல் 
நாட்டப்பட்டது. 
13, 1946 – இந்தியாவில் இடைக்கால அரசு 
நேரு தலைமையில் அமைந்தது. 
15, 1932 – ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது. 
17, 1977 – அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 
19, 1943 – காச நோய்க்கு மருந்து 
கண்டுபிடிக்கப்பட்டது. 
21, 2012 – டென்மார்க்கில் நடந்த பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். 
22, 2008 – இந்தியாவின் சந்திரயான் விண்கலம் 
விண்ணில் செலுத்தப்பட்டது. 
22, 2010 – மத்திய அரசு, யானைகளுக்கு தேசிய 
பாரம்பரிய விலங்கு என்ற 
அந்தஸ்தைக் கொடுத்தது. 
24, 1712 – தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரம் கொண்டு தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மற்றும் லத்தீன் மொழிகளில் நூல்கள் அச்சிடப்பட்டன. 
24, 1844 – இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 
“சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார். 
25, 1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி 
ஏற்பட்டது. 
28, 1886 – அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 
சுதந்திரதேவி சிலை திறந்து 
வைக்கப்பட்டது. 
============================== 
-தொகுப்பு: 
வி.ராமலிங்கன், சென்னிமலை. 
நன்றி: சிறுவர் மணி
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval