Thursday, April 3, 2014

மரண அறிவிப்பு




மேலத்தெருவைச் சேர்ந்த  மர்ஹூம் மக்தூம் நெய்னா அவர்களின் மகளும், மர்ஹூம் P.M.K சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்,  P.M.K தாஜுதீன், S. அப்துல் கரீம்,  N.K.M.ஜாஹிர் ஹுசைன் ஆகியோரின் மாமியாவும், P.M.K. நூர் முஹம்மது அவர்களின் தாயாருமாகிய ஜெஹபர் நாச்சியா அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக  துவா செய்வோமாக\ 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval