Friday, April 21, 2017

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவலரை தாக்கிய மர்ம நபர்

Image result for hiring security imagesசென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த கந்தவேல் என்ற காவலரை மர்நபர் ஒருவர் திடீர் என தாக்கியதில் காவலரின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த மர்ம நபர் வக்கீல் எனக் கூறப்படுகின்றது, அடையாள அட்டை காண்பிக்கும் படி அவரிடம் கேட்கப்பட்டதாகவும் , அதில் ஏற்பட்ட தகராறில் காவலர் கந்தவேலை அந்த மர்ம நபர் தாக்கிவிட்டு ஓடியதாகவும் கூறப்படுகின்றது.
போலிசார் சம்பவத்தின் சிசிடிவி காட்சியை கைபற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval