இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Saturday, January 31, 2015
Friday, January 30, 2015
சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள்!
ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண்.
Thursday, January 29, 2015
நாடு முழுவதும் 1 கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது
Tuesday, January 27, 2015
மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்: ஒபாமா
Monday, January 26, 2015
ஒரு ரூபாயில் ஒரு உயிர்

ஒரு ரூபாயில் ஒரு உயிர் " இருபத்தி நான்கு மணி நேர மருத்துவ சேவை செய்யும் சாதனை தமிழன் காஜா மொய்தீன் !
ஒரு ரூபாயில் ஒரு உயிர்
இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள்
பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது.
பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது.
Sunday, January 25, 2015
Saturday, January 24, 2015
ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் இந்திய தேர்தல் கமிஷன் முடிவு
போலி வாக்காளர் சேர்ப்பு
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் பட்டியலை தயாரிப்பதும், அதை ஆண்டாண்டு புதுப்பிப்பதும் மிகப்பெரிய பணியாகும். இதில், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவது தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய தலைவலி.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் பட்டியலை தயாரிப்பதும், அதை ஆண்டாண்டு புதுப்பிப்பதும் மிகப்பெரிய பணியாகும். இதில், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவது தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய தலைவலி.
Friday, January 23, 2015
சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை ரியாத்தில் நடைபெற்றது
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 01:00மணிக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் மரணமடைந்ததார். இத்தகவலை அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்த நிலையில் மன்னர் அப்துல்லாஹ்வின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இமாம் துருக்கி பின் அப்துல்லாஹ் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டு, பின்பு மன்னர் ஃபஹத் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு அருகில் மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பஹ்ரைன், துபை,கத்தார்,துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆகியோர் பங்கேற்றனர்.
வீடியோ நன்றி: சவூதி ஸ்டேட் டிவி
விருத்த சேதனம் செய்து கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானதா ? ஓர் வரலாற்று பார்வை !! (circumcision) !!
விருத்த சேதனம் ( english : circumcision : ஆண் விருத்த சேதனம் எனப்படுவது,ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சையாகும். கூர்மையான கத்தி, கூர்தகடுகள், கவ்வி போன்றவற்றின் உதவியுடன் இது செய்யப்படுகின்றது. பெரும்பாலும் மத
மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன.
மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன.
நாடு முழுவதும் 2500 நகரங்களில் இலவச வை-பை வசதி : மத்திய அரசு திட்டம்
இணையதள வசதியை மேம்படுத்த நாடு முழுவதும் 2500 சிறு, பெரிய நகரங்களில் இலவச வை-பை வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இணையதள சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற குறிக்கோளுடன் அனைத்து துறைகளிலும் இணையதள வசதியை மேம்படுத்தி வருகிறது. அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
Thursday, January 22, 2015
சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் காலமானார்
சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் (வயது 90) உடல் நல குறைவு காரணமாக இன்று அதிகாலை 1.00A.M. அளவில் மரணமடைந்தார். கடந்த சில வாரங்களாக அவர் நிமோனியா நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மன்னராக அவருடைய சகோதரர் சல்மான் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Wednesday, January 21, 2015
ஆரோக்கியத்துக்கு 5 உணவுகள்!
இன்றைய உணவு நுகர்வு கலாசாரத்தில், மருத்துவச் செலவுக்கென்றே தனியாகச் சம்பாதிக்க வேண்டிய நிலை நிலவுகிறது. அந்த அளவுக்கு நாளொரு மேனி பொழுதொரு நோயும் வரிந்து கட்டி வரத் தொடங்கி விட்டன. ‘சரியான உணவு முறையைப் பின்பற்றி நலமாக வாழலாம்’ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் சோபியா, அதற்கென கூறும் 5 வழிகள் ஆரோக்கிய வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
Monday, January 19, 2015
பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை…!
டுவிட்டர் வழியாக பணம் அனுப்பலாம்: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வசதி அறிமுகம்
Sunday, January 18, 2015
Saturday, January 17, 2015
எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம்

Friday, January 16, 2015
அதிரை TO சென்னை சென்ற பஸ் கோரவிபதுக்கு உள்ளானது
Wednesday, January 14, 2015
Tuesday, January 13, 2015
Monday, January 12, 2015
Sunday, January 11, 2015
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்த ராமர்பிள்ளை

தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் 'மூலிகை பெட்ரோலை' உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர்.
அதன் பிறகு ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு
அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.
அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.
Saturday, January 10, 2015
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின்
அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)