![](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11064737_416676438513767_6492154666721321432_n.jpg?oh=5ed94b70b9e54d2358930c391d411945&oe=55B3DCA7&__gda__=1436277667_fdd1ee0d8d965955b165b202124e3908)
விபத்துச் செய்தி அறிந்து உடனடியாக திண்டுக்கல் மாவட்ட தமுமுக செயலாளர் பழனி பாரூக் தலைமையில் தமுமுக தொண்டர்கள் விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இத்துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரபிக் கல்லூரியின் 8 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது பெரும் துயரமானது. வல்ல இறைவன் இறந்தோரின் குடும்பத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் அழகிய பொறுமையை தருவானாக. இறந்தோருக்கு இறைவன் மறுமை நற்பேறுகளை அளிக்க பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval