ஆமாம் நெல்லிக்காயில் மட்டுமே அறுசுவைகளும் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நெல்லிக்கனியை எடுத்து கடித்தால் கசப்பதையும், துவர்ப்பதையும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அதில் சிறிது உப்புத்தன்மையும், புளிப்புத்தன்மையும், கார்ப்பு சுவையும் மறைந்துள்ளது.
நெல்லியை சுவைத்துவிட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவையை உணரலாம். இப்படி அறுசுவையும் கலந்த இயற்கையின் அதிசயக் கனியாக விளங்குகிறது நெல்லிக்கனி. ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டது இது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval