Monday, November 23, 2015

மரண அறிவிப்பு


புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் நல்ல அபூபக்கர் என்ற  கலந்தர் மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும்செ .மு .மு . சேக்முகம்மது அவர்களின் மனைவியும் ,முகம்மது இலியாஸ் .முகம்மது இர்பான் ,முகம்மது இத்ரீஸ் இவர்களின் தாயாரும்
,M.அப்துல் கபூர் ,M.A.முகம்மது யாக்கூப் இவர்களின் மாமியருமாகிய ஹாஜிமா  சல்மா அம்மாள் அவர்கள்  காலமாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன் அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகைக்குப்பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரின் மஹ்பிரத்திற்க்காஹ துவா செய்யவும்
தகவல்;,M.A.முகம்மது யாக்கூப் 
NEW YORK U.S.A

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval