Sunday, November 22, 2015

## சரித்திரம் படைத்து எழுச்சியோடு நடைபெற்ற துபை மண்டல மமக பேரவை கூட்டம்...

துபாயில்___மமக__விற்கு__ஏற்பட்ட__ மக்கள்_ அலை....பொதுச்செயலாளர் தமிமுன்_அன்சாரதலைமையை ஏற்று செயல்பட முடிவு.

மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை- துபாய் மண்டலத்தின் சார்பில் எழுச்சியோடு இறைவசனத்தோடு துபாய்- அல் நக்கிலில், அமீரக மமக பேரவை ஒருங்கிணைப்பாளர் பாசமிகு அண்ணன் மதுக்கூர் அப்துல் காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
,,,
  




மார்க்க சொற்பொழிவாளர் அண்ணன் கிழக்கரை ஜமில் அவர்கள் சிறப்பரை நிகழ்த்தினார்.

காணொளி காட்சி மூலம் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணன் எம்.தமிமுன் அன்சாரி எழுச்சி உரை நிகழ்த்தினார்.

மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை- துபாய் மண்டலத்தின் நிர்வாக தேர்வு நடைப்பெற்றது.

# துபாய் மண்டல செயலாளராக : எஸ்.எம்.யூசுப்ஷா (பண்டாரவாடை),-0562375660

# துபாய் மண்டல பொருளாராக : ஒய். அப்துல் ரெஜாக் (தோப்புத்துறை )-0502581445

# துணைச்  செயலாளராக : இசுமாயில் பாபு 
(வழுத்தூர் )-0567580295

# துணைச்  செயலாளராக :  சபீக்குர் ரஹ்மான் (லால்பேட்டை ) -0559655145

# துணைச்  செயலாளராக :  அஜ்மல் (மரைக்காயர்பட்டினம்  )-0502411778

# மண்டல ஒருங்கிணைப்பாளராக: ஓய்.எம்.ஜியாவுல் ஹக் (நாகை)-0562318305.

# மண்டல ஒருங்கிணைப்பாளராக:
செய்யதுல்லா (லப்பைகுடிகாடு)

செயற்குழு உறுப்பினர்கள்:

# ஜாகிர் உசேன் - (கட்டிமேடு)
# மாஹீர் -(லால்பேட்டை)
# ஜின்னா -(தோப்புத்துறை)
# சைப்புதீன் -(கட்டுமாங்குடி)
# ஜாகிர் -( பெருந்தோட்டம்)
# ஹர்பீன் -(கடலங்குடி )
# பீர் முகமது -(பண்டாரவாடை)
# பாஷா - (கட்டிமேடு)

ஆகியோர் துபாய் மண்டல நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தகவல்N.K.M.அஸ்ரப் அலி 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval