Saturday, March 26, 2016

சவூதியில் அதிரையர் மரணம்!

அதிரை மேலத்தெருவைச் சார்ந்த கா. நெ குடும்பத்தை சேர்ந்த  மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.நெ கமால் பாட்சா அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜாகிர் ஹுசைன், சாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன், முஹம்மது யூசுப், யாசர் அரபாத் ஆகியோரின் மச்சானுமாகிய
 ஜமால் முகம்மது அவர்கள் இன்று காலை 11 மணியளவில் சவூதி அரேபியாவில்  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா சவூதி அரேபியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க இறைவனிடம் துஆ செய்வோம்.


1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval