Sunday, March 27, 2016

திருமணம் செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் அடைவதில்லை

Portrait of a Beautiful Elegant Female Model in Traditional Ethnic Indian Asian Bridal  Costume with Makeup and Heavy Jewellery - stock photo
மனைவியை காதலியுங்கள்….!

சஹோதர ! சஹோதிரிகளே !

💝 திருமணம் செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் அடைவதில்லை

💖 அன்றைய தினத்திலிருந்து உங்கள் வாழ்வின் இறுதி நாள் வரை அவள் தான் உங்கள் இல்லறத்தின் பங்காளி

💖 வாழ்வின் நீண்ட பாதையில் வழித்துணை மற்றும் உற்ற தோழி எல்லாம்

👉🏿 அன்று முதல் அவள் தான் உங்களுடைய ஒவ்வொரு

 Asian Bridal Henna,intricate designs from Indian art/ Henna - Mehndi/India - stock photo 💞 நொடியையும்

 💞 தினத்தையும்

 💞  வருடங்களையும்

 💞 சுகங்களையும்

 💞 துக்கங்களையும் 

 💞  கனவுகளையும்

 💞   கவலைகளையும்

 💗 உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறவள்

💓 நீங்கள் நோயுறும் போது

💞 அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள்

💚  உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது ஓடோடி வருபவளும் அவள் தான்

💙 உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள்

💜  உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும் போது அவள் தான் உங்கள் மதி மந்திரி

💝 உங்கள் மனைவி தான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள்

 👸🏼 காலையில் நீங்கள் கண் விழிக்கும் போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும்

💝 அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்

 
💗 சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும் போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும்

 ❤ காரணம் அவளது ஆன்மா

💗 மனம்

 ❤ இதயம்

 👐🏾 மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்

👸🏼 அந்த தின முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகும் முன்பு நீங்கள் கடைசியாக பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும்

💭 உறங்கி விட்டப் பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள்

💞  சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் முழு உலகம்

💞 நீங்கள் தான் அவளது முழு உலகம்

📖 கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் சொல்லிட முடியும்..?

💘  இந்த உறவின் தன்மையைப் பற்றி

 💞 அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப் பற்றி

◻  பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்..

🌹 அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், 
நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்”
📖 அல்குர்ஆன் 2:187

📄 எவ்வளவு சத்தியமான உவமை

👨‍❤️‍👨 ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள்

 👤 காரணம் ஆடைகள் மனிதர்களுக்கு

💟  மானத்துக்கும்

💟  உடலுக்கும்

 💟 பாதுகாப்பை

 💟 மரியாதையை

 💟 அழகை

 💖 கண்ணியத்தை வழங்குகின்றன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval