Wednesday, March 15, 2017

ஜாமீனில் வருபவர்கள் 100 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமாம்!


, ஜாமீனில் வெளிவரும் குற்றம் சாட்டப்பட்டவர் 20 நாட்களுக்குள் 100 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதை அகற்றிவிட்டார்களா என்பதை கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று வாங்கி அதனை சமர்ப்பிக்க வேண்டுமாம். நீதிபதி ரகுமானின் இந்த புதுவித உத்தரவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval