Tuesday, March 21, 2017

இந்த சினிமா படங்களுக்கு தனிக்கை சான்றிதழ் வழங்குவது யார், அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துங்கள், சீரழிகின்றது சமூகம் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

மாணவி ஒருவர் காணாமல் போன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா மற்றும் நாகமுத்து சினிமா தனிக்கை குழு தலைவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்கள்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து காணாமல் போன மாணவி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார், அப்பொழுது மாணவி ”சினிமா படங்களை பார்த்து அதில் வருவது போன்று விட்டை விட்டு ஓடினேன் வீட்டை விட்டு வெளியேறினால் நன்றாக வாழலாம் என சினிமாக்களில் வருகின்றது” எனக் கூறினார்.மாணவி ஒருவர் காணாமல் போன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா மற்றும் நாகமுத்து சினிமா தனிக்கை குழு தலைவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்கள்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து காணாமல் போன மாணவி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார், அப்பொழுது மாணவி ”சினிமா படங்களை பார்த்து அதில் வருவது போன்று விட்டை விட்டு ஓடினேன் வீட்டை விட்டு வெளியேறினால் நன்றாக வாழலாம் என சினிமாக்களில் வருகின்றது” எனக் கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval