Tuesday, June 17, 2014

சிந்தனைகள் பத்து

thinking man : Thinking man isolated on white background. Closeup portrait of a casual young pensive businessman looking up at copyspace. Caucasian male model.


*படித்தவனிடம் பக்குவம் பேசாதீர்கள், பசித்தவனிடம் தத்துவம் பேசாதீர்கள் .

*மகான் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை,
மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

*உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

*வாய்ப்பு ஒரு முறைதான் வரும்,
வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்

. *பகைவரையும் நண்பனாக கருதுங்கள், பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

*ஆசைகள் வளர வளர
தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்

*எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ
அவ்வளவு குறைவாகப் பேசுங்கள்.

*மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

*கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

*அதிகம் வீணாகிய நாட்களில்
நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்

Thank You : மா.காளியண்ணன்
                 
                 பதிப்புரை N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval