Sunday, June 22, 2014

கிரீன் தேயிலைகள்



கிரீன் டீ என்பது ஒருவகைத் தேனீர்தான். பொதுவாக தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் ஆக்சிடைசாக அனுமதிக்கப்படுகின்றன. 
( ஒரு துண்டு ஆப்பிளை காற்றுபடும் இடத்தில் வைத்தால், அது பழுப்பாக மாறத் தொடங்கும். அதன் சுவையும், அதிக இனிப்பாக இருக்கும். ஆக்சிஜனால் உண்டாகும் மாற்றம் இது). 

இது போன்ற மாற்றம்தான் தேயிலைக்கு நிகழ்கிறது. ஆனால், கிரீன் தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் வெப்பப்படுத்தப்படுகின்றன. இதனால் அவை ஆக்சிஜனோடு எந்த வினையும் பிரிவதில்லை. இதனால்தான், கிரீன் டீயின் சுவையும் ( அதில் விட்டமின் சத்துக்கள் நிறைய இருந்தும் ) வித்தியாசமாக, கொஞ்சம் துவர்ப்பாக இருக்கிறது.

Thank You ; eluthu.com
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval