Saturday, June 14, 2014

தெரிந்துகொள்வோமா

  
யானையால் மட்டும் தான் குதிக்க முடியாது ! 

வண்ணத்துப் பூச்சிகள் தம் கால்களால் தான் சுவையை அறிந்து கொள்கின்றன ! 

ஆஸ்ட்ரிச்சின் கண்கள் அதன் மூளையின் அளவை விட பெரியது

பல் மருத்துவர்கள் கூறும் அறிவுரை பல் துலக்குவதற்காக உபயோகப்படுத்தும் தூரிகைகளை கழிவறையிலிருந்து 6 அடி தள்ளி வைக்க வேண்டும் . ஏனெனில் கழிவறையிலிருந்து காற்றில் பரவும் துகள்கள் தூரிகைகளில் ஒட்டி கொள்ளும் ! 
   
      

மனிதனின் கண்கள் மட்டும் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில் இருக்கும் ! 

காது, மூக்கு வளர்ச்சி நிற்காது 

எறும்புகள் தூங்குவதில்லை !

Thank You : kirupaganesh நங்கநல்லூர்

பதிப்புரை ;N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval