Friday, March 14, 2014

உலகிற்கு தேவையானவர்கள்

1 பேச்சை விட செயலில் பிள்ளைகளுக்கு முன்மாதிரியானவர்.


2 உதவி பெறுவதை விட உதவி செய்வதை விரும்புபவர். 

3 தவறு என்னுடையது,நான் வருந்துகிறேன் எனக்கூறுவதற்கு தயங்காதவர். 

4 தவறு செய்ய வேண்டி ஏற்படக்கூடிய நேரத்தில் அதைவிட்டு நீங்கிக்கொள்ளத் தயங்காதவர். 
                 dad13

5 ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடித்த பின் அதன் வெற்றியை அச்செயலில் தமக்கு உதவியவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தயங்காதவர். 

6 தனது பிள்ளைகளை புனித ஸ்தலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக அங்கு கூட்டிக்கொண்டு செல்பவர். 

7 பிறரது தவறுகளை காண்பதற்கு முன்னர் தனது தவறுகளை காணக்கூடியவர். 

8 தனது அறிவு,நேரம்,பணம் என்பவற்றை மீண்டும் பெறக்கூடிய நோக்கமின்றி பிறருக்காக செலவு செய்பவர். 

9 தாம் பின்பற்றும் மதத்தை சார்ந்து அதன் போதனைகளை முற்றாக பின்பற்றுபவர். 

10 மற்றவர்களை எப்போதும் புன்முறுவலோடு நோக்கி அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களோடு அன்பாக பழகி தட்டிக்கொடுப்பவர்.


Thank you : http://eluthu.com/

தகவல்;N.K.M.புரோஜ்கான் அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval