Tuesday, March 18, 2014

ஒரு தேர்தல் சிந்தனை


வாக்குகளை விலை பேசுவோருக்கு விற்காதீர்கள் 
நல் வாக்குகளை உங்கள் நன்கொடையாக அளியுங்கள் 
உங்கள் நற்கொடையால் சனநாயகம் இங்கே தழைக்கட்டும் ! 
         
                              people stand in a queue to cast their votes at a polling station ...    ... !’ Indian politician accused of scaring people over voting machines
தேர்தலில் நிர்பவனையெல்லாம் தேர்ந்தெடுக்காதீர்கள் ! 
சொன்னபடி நடப்பவனர்களை மட்டும் தேந்தெடுங்கள் .! 

"நிற்பதுவோ நடப்பதுவோ பறபபதுவோ 
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ 
தோற்ற மாயன்களோ ..." 
--என்ற பாரதியின் தத்துவம் சன நாயகத்திற்கு வேண்டாம் ! 
தேர்தலில் நிற்பார்கள் , பாத யாத்திரையாக நடந்து வருவார்கள் , ஹெலிகாப்டரில் பறந்து வருவார்கள் ஆட்சி கிடைத்ததும் எங்கு போனார்களோ என்று தெரியாமல் மாயமாய் மறைந்து போவார்கள் .எல்லாம் சொப்பனம்தானோ 
என்று நமக்கு எண்ணத தோன்றும். 
ஆதலினால் தேர்தலில் நிற்பவனை அல்ல சொன்னபடி நடப்பவனை மட்டும் தேர்ந்தெடுப்போம் .வாய்மையே வெல்லும் என்ற உறுதி கொண்ட 
வாக்கு வள்ளல்களே ! 
வாழ்க பாரதம் ! வளர்க சன நாயகம் ! 
---கவின் சாரலன் 
கவிக் குறிப்பு : எண்ணத்திலும் இங்கும் பதிவு 
செய்திருக்கிறேன். வீதியெல்லாம் போய் நாம் 
போஸ்டர் ஒட்டமுடியாது. கிடைத்த இடத்தில் 
சொல்லுவோம். 
எண்ணத்தை சொல்ல இடம் தரும் எழுத்தே 
நீயும் பாரதம் போலும் சன நாயகம் போலும் 
வாழ்க ! வளர்க !

Thank you : http://eluthu.com

தகவல்;N.K.M.புரோஜ்கான் அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval