Monday, March 10, 2014

மரண அறிவிப்பு



நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும்   பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்களின் மகனும்,
மக்கீன், ஜலீல், கபீர், உதுமான், உமர் தம்பி, நெய்னாத் தம்பி ஆகியோரின் சகோதரரும், சேக் தம்பி, சரபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், நமதூர் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் மாமனாருமாகிய நல்ல அபுபக்கர் மரைக்காயர் அவர்கள் இன்று (10-03-2014) இரவு 10.30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது நல்லடக்கம் இன்று பகல் 12 மணிக்கு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம்
செய்யப்படும் 

அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோமாக 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval