
எனினும் வங்கியில் பழைய நோட்டுக்களை மாற்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால் கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் பல்வேறு மாற்று வழியில் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கும்பல் ஒன்று கமிஷன் பெற்றுக் கொண்டு பழைய நோட்டுக்களுக்கு புதிய நோட்டுக்களை மாற்றித் தருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval