Friday, November 25, 2016

மும்பையில் பயங்கர தீ விபத்து

மும்பையில் ஓஷிவாரா மரச்சாமான்கள் சந்தையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. சேதங்கள் குறித்து விவரம் வெளியாகவில்லை. ஒஷிவாரா பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. இரண்டு சிலிண்டர் வெடித்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval