Saturday, March 1, 2014

மரண அறிவிப்பு




மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வா.செ. சேக் முஹம்மது ராவுத்தர் அவர்களின் மகனும்,
மர்ஹூம் வா.செ. அப்துல் ரவூப் அவர்களின் சகோதரரும்,M. சேக் முஹம்மது அவர்களின் தகப்பனாருமாகிய வா.செ. முஹம்மது பாருக் (school store)    அவர்கள் இன்று காலமாகி  விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோமாக 




No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval