Friday, November 17, 2017

உம்ரா செய்ய வரும் "வயதானவர்கள்" கவனத்திற்கு:-

ஹரத்தில் தற்போது "ஜம் ஜம்" கிணறு சீரமைப்பு வேலை நடைபெறுவதால்!  தவாஃப் செய்வதற்கான இடவசதி  குறைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கூட்டம் அதிகமாக இருப்பதால்! வயதானவர்கள் கடுமையான மனஉளைச்சளுக்கும், துன்பத்திற்கும் ஆளாகிறார்கள்.

ஒரு வழி பாதைகளில் மட்டும் சென்று வர வசதி இருப்பதால்! ஹாஜிகள் "மன நிறைவு" இல்லாமல் திரும்புவதை காணமுடிகிறது.

வசதி, வாய்ப்பு, பொருளாதாரம் குறைந்த மக்கள் வாழ்வில் ஒருமுறை சிலவு செய்து! மக்கா வந்து அவர்களால் உம்ரா கடமையை "மனநிறைவு" இல்லாமல் போக கூடாது என்ற எண்ணத்தோடு இந்த பதிவை பதிவு செய்கிறேன்.

உம்ரா வர இருப்பவர்கள்! ஆறு மாத காலத்திற்கு பயணத்தை தள்ளி போடுவது நல்லது.

Raja Makkah அவர்களுடைய பதிவு..

தகவலுக்காக

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval