![ரூ.3,800 கோடிக்கு மின் கட்டணம்: அதிர்ச்சி அளித்த மின் வாரியம் ..!! ரூ.3,800 கோடிக்கு மின் கட்டணம்: அதிர்ச்சி அளித்த மின் வாரியம் ..!!](https://d13m78zjix4z2t.cloudfront.net/eb_3.png)
குஹா என்பவரது வீட்டில் திடிரென மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, 3800 கோடி ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், 3 அறைகள் கொண்ட தனது வீட்டில் 3 பேன்கள் 3 டியூப் லைட்கள் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த மின் உபகரணங்களை நாள் முழுவதும் உபயோகித்தாலும் இவ்வளவு பெரிய தொகை கட்டணமாக வர வாய்ப்புண்டா என கேள்வி எழுப்பியுள்ள குஹா, இது தொடர்பாக மின்சார வாரியத்தில் அதிகாரபூர்வமாக புகார் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval