Wednesday, August 9, 2017

ஒரே_கல்..

 நீங்கள் ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...

அதே கல்லை கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை ஒரு கை பார்த்து விடும்...

தேனீக்களை விட வலிமையானது நாய் தானே? அப்படியானால், 

நாய் ஏன் பயந்து ஓடுயது?.
தேனீக்கள் ஏன், நம்மை ஓட வைத்தது?       

காரணம் நாய் தனியாகவும்,
ஈக்கள் கூட்டாக இருந்ததால்..

நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த தனிமனிதனாக இருந்தாலும், 

ஒற்றுமையாக, இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும்...

ஒன்று படுவோம்...
வென்று காட்டுவோம்..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval