Tuesday, August 8, 2017

தாய் பாசத்தை மறக்காத சிங்கங்கள்

Image result for baby lion imagesஸ்பெயின் நாட்டில்                                                                                                                                              
பென் ஒருவர்
இரண்டு 
சிங்க குட்டிகளை
தத்து எடுத்து
சில மாதங்கள்
வளர்த்து வந்துள்ளார்

வனதுறைக்கு
தெரிய வரவே
வனதுரையினர்
சிங்க குட்டிகளை
கைபற்றி 
சரனாலயத்தில்
ஒப்படைத்து
விட்டணர்

ஏழு வருடங்கள்
சென்ற பிறகு அந்த
பென் சரனாலயம்
சென்று அந்த
சிங்க குட்டிகளின்
பெயர் சொல்லி
அழைத்ததும்
சிங்கம் பாசத்துடன்
வந்து கட்டியனைக்கும்
கானொளி தான்
இது 
மிருகமாக
இருந்தாலும்

தாய் பாசத்தை
மறக்காத
சிங்கங்கள்                
                                                                           












No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval