Sunday, August 20, 2017

பயனுள்ள தகவல்.*,

பொய் சொல்லி தப்பிக்காதே, 

உண்மையை சொல்லி மாட்டிக்கொள், 

-பொய் வாழ விடாது

-உண்மை சாக விடாது ! 

                  - விவேகானந்தர்


💓இதயம் சொல்வதை செய் 
வெற்றியோ 
தோல்வியோ 
அதை 
தாங்கும் சக்தி 
அதற்கு மட்டும் தான் உண்டு 

                  -விவேகானந்தர் 


தன்னை அறிந்தவன் 
ஆசை பட மாட்டான் 

உலகை அறிந்தவன் 
கோவ பட மாட்டான்

இந்த இரண்டையும் 
உணர்ந்தவன் 
துன்ப பட மாட்டான் 

                        -பகவத் கீதை 


யார் என்ன சொன்னாலும் 

உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே 

ஒரு சமயம் நீ  மாற்றினால் 

ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் 

                                                                          -கண்ணதாசன்


வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்,              

நல்ல நண்பர்கள் தேவை

வாழ்நாள் முழுவதும் 
வெற்றி பெற வேண்டுமானால், 

ஒரு எதிரியாவது தேவை 

                                                              - A.P.J.அப்துல்கலாம் 



ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட ,

தோற்பது எப்படி என்று யோசித்து பார் , 

நீ
ஜெயித்து 
விடுவாய் 

                                -ஹிட்லர் 

அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்

வெற்றி உன்னை தேடி வரும் 

                        -  A.R.ரகுமான் 


தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்

வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம் 

                                                                      - நெப்போலியன் 


கோவம் என்பது 
பிறர் செய்யும் 
தவறுக்கு ,

உனக்கு நீயே 
கொடுத்து கொள்ளும் தண்டனை ,

                                    - புத்தர் 


விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள்
உறங்குவது இல்லை!!!

                      - காரல் மாக்ஸ்


வெற்றி இல்லாமல்
வாழ்கை இல்லை,

வெற்றி மட்டுமே 
வாழ்கை இல்லை, 

                            - பில்கேட்ஸ் 


வெற்றிகளை சத்தித்தவனின் 
இதயம் 

பூவை போல் மென்மையானது 

தோல்வி மட்டுமே சந்த்தித்தவனின் 
இதயம்

இரும்பை விட வலிமையானது 

                                                                    - விவேகானந்தர் 


நீ பட்ட துன்பத்தை விட 

அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது 

                                                                      - விவேகானந்தர் 


தோல்விக்கு இரண்டு காரணம் 

ஓன்று 

யோசிக்காமல் செய்வது 

இரண்டு 

யோசித்த பின்னும் 
செய்யாமல் இருப்பது 

                                                                      - ஸ்ரீ கிருஷ்ணர் 



பெண்கள் இல்லை என்றால் 

ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை 
பெண்களே இல்லை என்றால் 

ஆறுதலே தேவை இல்லை 

                -சார்லி சாப்பிளின்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval