Sunday, August 20, 2017

படித்ததில் பிடித்தது.

வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
🌸 வாசமுள்ள  மல்லிகைக்கோ
வயது குறைவு.

🐹வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
🐐கொம்புள்ள மானுக்கோ 
வீரம் இல்லை.

🐦கருங்குயிலுக்குத்
தோகையில்லை,
🐤தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.

🍃 காற்றுக்கு
உருவமில்லை
🌞 கதிரவனுக்கு நிழலில்லை
💧 நீருக்கு நிறமில்லை
⚡ நெருப்புக்கு ஈரமில்லை,

🎯ஒன்றைக் கொடுத்து 
🎲ஒன்றை எடுத்தான்,

🏆ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,

எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரிந்தும் 
👤கல்லாய் நின்றான்
இறைவன்.                                                      

எவர் வாழ்விலும் நிறைவில்லை,

எவர் வாழ்விலும் குறைவில்லை,

புரிந்துகொள் மனிதனே 
அமைதி கொள் !!!!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval