Tuesday, July 28, 2015

சமூக தளத்தில் வெளியான மறைந்த மாமேதை டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் அரியவகை புகைப்படத் தொகுப்பு.!

கடந்த 27/07/2015 திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி A.P.J. அப்துல் கலாம். மேகாலய மாநிலத்தில் ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த   நிகழ்ச்சி ஒன்றில்  மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஷில்லாங் நகரில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருடைய இழப்பு நம் நாட்டிற்கும் இளைய சமுதாயத்திற்கும் ஏற்ப் பட்ட பேரிழப்பாகும்.



அவருடைய இறப்புக்குப் பிறகு அவருடைய  அரியவகை பொக்கிசமான புகைப்படங்கள் பொன்மொழிகள்  தேசத்து மக்களின் வாசகங்கள் அடங்கிய பதிவுகள், ஃபேஸ்புக், வாட்சப், ட்விட்டர் போன்ற  சமூக தளங்களில்  வந்த வண்ணம்  உள்ளது. அதனை தொகுத்து வாசகர்களுக்காக இங்கே பதிந்துள்ளோம்.
































































No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval