Monday, July 13, 2015

லைலத்துல் கத்ர்


By admin December 26, 2010 Blogலைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொண்டால் கூற வேண்டியது:

اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

Allahumma innaka `afuwwun tuhibbul `afwa fa`fu `annee

‘அல்லாஹும்ம இன்னக்க அப்Fவுன் துஹிப்புல் அபFவ FபFபு அன்னி’
பொருள்:
(யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!)
(அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval