Monday, July 6, 2015

துபாயில் நடைபெற்ற டாக்டர். ஜாகிர் நாயக் இஸ்லாமிய சொற்ப்பொழிவு நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்ப்பு.! [புகைப்படம் இணைப்பு ]

கடந்த 05/07/2015 இரவு சுமார் 10 மணியளவில் துபாயில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடமான டிரேட் செண்டர் பில்டிங்கில் டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் நடத்திய இஸ்லாமிய சொற்ப்பொழிவு நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. அத்தோடு கேள்விபதில் நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்ற குரான் போட்டியில் கலந்துகொண்டோருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான துபாய் வாழ் பல நாட்டவரும் வருகைதந்திருந்தனர். அத்தோடு இந்நிகழ்ச்சியில் அதிரையர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதன் புகைப் படங்கள் இதோ....



.









செய்தி மற்றும் புகைப்படங்கள்
நூர்முகம்மது [நூவன்னா]

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval