Monday, July 20, 2015

மரண அறிவிப்பு !


ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது உமர் அவர்களின் மனைவியும், மர்ஹூம்  அன்சாரி, முகம்மது இலியாஸ் ஆகியோரின் சகோதரியும், அகமது அலி, முகம்மது ஹசன் ஆகியோரின் மாமியாரும், முகம்மது அபூபக்கர்,  அகமது ஹாஜி, செய்யது முகம்மது புஹாரி , தாஜுதீன், அபுல் ஹசன் சாதுலி  ஆகியோரின் தாயாருமாகிய  இஸ்மாயில் நாச்சியா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval