Friday, July 10, 2015

மரண அறிவிப்பு !


மேலத்தெரு ஒசங்கனி வீட்டைசேர்ந்த மர்ஹூம் பீர் முஹம்மது அவர்களின் மகனும், ஹாஜி முஹம்மது, நிஜாம் ஆகியோரின் தகப்பனாரும், பாருக், அக்பர், நூர் முஹம்மது ஆகியோரின் மாமனாருமாகிய முஹம்மது நூர்தீன் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval