Thursday, July 9, 2015

பர்மாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை என்ன? (ஒரு அலசல்)

பிரச்சனை ஒன்றும் புதிதல்ல 2011–12ல் இருந்தே உலக வெளிச்சம் ! இராணுவ ஆட்சி முடிந்த பின்பு தற்பொழுது நடப்பதுBuddhist nationalism.அதில் பெரும்பாலும் புத்த பிக்குகள் தான் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்தது:
பர்மாவில் Rohingya இஸ்லாம் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும்,அவர்களின் மோசமான நிலைமையும் நேரில் சென்று எடுத்துரைக்க,ரிப்போர்ட் தாயரிக்க உலக நாட்டமை UN ஆல் அனுப்பப்பட்டவர் Yanghee Lee (சவுத் கொரிய நாட்டை சேர்ந்த பெண் )
‪#‎இஸ்லாமியர்களுக்கு‬ எதிராக அரசு ஊருவாக்கி இருக்கும் சட்டங்கள் தவறு
#2011 இராணுவ ஆட்சி முடிந்து பின்பு தற்பொழுது மியான்மர் குடியரசு நாடு என்ற அங்கீகாரத்தில் இருந்து நழுவி பின்னோக்கி செல்கிறது
‪#‎Rohingya‬ இஸ்லாம் ( சுமார் 100,000 ) மக்களின் நிலைமை அகதிகள் முகாமில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது (disease and malnutrition)
#Rohingya muslims ஒடுக்கப்பட்டு துன்பங்களை அனுபவிக்கிறார்கள், ஆகையால் மியான்மர் அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்ற தீர்மானம் கடந்த வாரம் UN இல் நிறைவேற்றப்பட்டது
அவருக்கு எதிராக ஒரு புத்த துறவி இப்படி பேசுகிறார்
“ Ms Lee she should have sex with Muslim Rohingya minority if she liked them so much” .“Don’t assume you are a respectable person, just because you have a position in the UN,” he said. “In our country, you are just a whore.”
Buddhist Bin Laden:
ஒரு UN நபரை இப்படி கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு யார் அந்த அன்பின் மறு உருவம் என்று பார்த்தால் ,அந்த புத்த பிக்குபெயர் Ashin Wirathu . anti-Muslim violence தூண்டியதற்காக 10 வருடம்(25 years supposed to be )ஜெயிலில் இருந்து ,வெளியில் வந்ததும் மீண்டும் உலகில் அன்பை போதிக்க ஆரம்பித்து விட்டார்
969 என்ற இயக்கத்தின் தலைவர் .அதன் நோக்கம் Myanmar ஒரு பௌத்த மத நாடக மட்டுமே என்றும் இருக்க வேண்டும் ,அதனால் இஸ்லாம் மக்களை ஒடுக்கும் விதமாக சட்ட திட்டங்கள் வர போராடுவது, இஸ்லாமியர்களை வெளியேற்றுவது
ஐயர்லையே நான் ஒரு ரவுடி ஐயர் ஆக்கும் என்ற வகையில், தன்னை “Buddhist Bin Laden “ என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார் இந்த வாழும் புத்தர்
இஸ்லாமியர்கள் மீதுசுமத்தப்படும் குற்றம் ?
1.Rohingya muslims பங்களாதேஷில் இருந்து திருட்டு தனமாக பர்மாவில் நுழைந்தவர்கள்
2.அவர்கள் நாட்டை அளிக்கும் நாச வேளைகளில் ஈடுபடலாம் (ஜிஹாத் )
3.புத்த பெண்களை கலப்பு திருமணம் நடப்பதை தவிர்க்க
4. இஸ்லாமியர்கள் எங்கள் நாட்டையும்,நாட்டு மக்களையும்,புத்த மதத்தையும் அழித்து விடுவார்கள்
சமூகத்தில் இஸ்லாமியர்கள் “snakes & Mad dogs” அவர்களுடன் மிக்ஸ் ஆக கூடாது என்று கூறும் Wirathu தலைமையில் நடந்த சில நாடகங்கள்
ஒரு புத்த வேலைபெண்ணை இரு இஸ்லாமியர்கள் ரேப் செய்துவிட்டனர் என்ற குற்றசாட்டின் பேரில் ,ஒரு கும்பல் அந்த இருவரையும் கொன்றுவிட்டது.
பெரிய கலவரம்,போலீஸ் வேடிக்கை. பின் அந்த பெண்ணே அது நாடகம் ,சொல்ல சொன்னார்கள் சொன்னேன் என்று விசாரணையில் ஒப்புக்கொண்டார்
ஒரு நகைக்கடை வாய் தகராறை மையாமாக வைத்து ஒரு கலவரம் 40 பேர் கொலை
ஒரு இஸ்லாமிய சிறுமி சைக்கிளில் ஒரு புத்த பிக்குவை இடித்ததால் ,70 வீடுகள் , மசூதிகள் எரிப்பு ,ஒரு கொலை ,பலர் காயம்
Rohingya மக்கள் மீது பாய்ந்த சட்டங்கள்
குடியுரிமை இல்லை.
ஒரு மாதத்திற்குள் rohignya மக்கள் தங்களின் ஒரே அடையாளமான white card சர்ரண்டர் செய்யவேண்டும்.
white card surrender செய்தவர்களால் வேறு ஊருக்கு பயணிக்க முடியாது, தொழில் நடத்த முடியாது , பள்ளிக்கூடம் செல்ல முடியாது1823 முன் தங்கள் முன்னோர்கள் பர்மாவில் இருந்ததற்கு சாட்சியம் இல்லை என்றால் குடியுரிமை கிடையாது (நம்மகிட்ட 8 தலைமுறை முன்னாடி கேட்டா என்ன சொல்ல முடியும் ?)
இஸ்லாமிய மக்கள் ஜனத்தொகை பெருகுவதை தடுக்க கருத்தடை சட்டம்ஒரு பெண் 3 வருடம் பிள்ளை பெறாமல் இருக்க வேண்டும்
it would “stop the Bengalis,” (இஸ்லாமிய மக்கள் ஜனத்தொகை தடுக்க )
boycotts of Muslim-owned businesses. (புதுசா ஆரம்பிக்க முடியாது,இருப்பதற்கு யாரும் போக கூடாது, கடைக்கு அரசாங்க சார்பில் எந்த ஆதரவும் கிடையாது )ஓட்டு உரிமை இல்லை
குடிமக்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் இல்லை . அகதிகள் நிலை தான்
In this country of 51 million, 9 of 10 people are Buddhist. The Rohingya are believed to account for barely 2%, though exact figures aren’t known because they were excluded from last year’s national census.
தற்பொழுது Rohingya மக்கள் அகதிகளாக மீன் பிடி படகுகளில் தாய்லாந்து,மலேசியா செல்கின்றனர் தினம்.
Rohingya மக்களை “these Bengalis” என்று wirathu சொல்ல காரணம்அவர்கள் பெரும்பான்மை இந்தியர்களே.(riots during formation of Bangladesh ) வெள்ளையர்கள் ஆட்சி செய்த போது பர்மிய முஸ்லிம்கள் ,இந்திய முஸ்லிம்கள் என்று தான் அழைக்கப்பட்டனர்.
Burmese Muslims, Indian Muslims and Indian Hindus were collectively known as “kala”
பல வருஷமாக பல காரியங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார் இந்த அப்பாவி மடாதிபதி .ஆளுங்ககட்சி,இராணுவம்இரண்டும்
இவர்களை எதிர்க்கும் ஒரே சக்தி எதிர்கட்சியான aung san suu kyi தலைமையில் இருக்கும் democratic party தான் .வரும் தேர்தலில் அவர் வெல்ல வேண்டும் ,வென்று நாட்டை மீட்க வேண்டும் என்பதே பலரின் கனவு & UN விருப்பம். அவரையே பல வருஷம் வீட்டுக்காவல் வைத்தவர்கள் தானே,இப்பவும் டம்மி தான் ,எதிர்ப்பே இல்லாமல் ஒரு பலமான மத கூட்டணி அங்கு நிலவுகிறது.இராணுவ உதவியுடன் நாட்டை ஒரே மத நாடக்க முயற்ச்சி,suu kyi வெல்வாரா ?, பர்மா என்ன ஆகப்போகிறது ! ?
இன்ஷா அல்லாஹ் இறைவன் நல்ல
தீர்வை அளிகட்டும்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval