Friday, July 17, 2015

அதிரையில் இன்று E.C.R.சாலையில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

இன்று      18/07/2015     சனிக்கிழமை காலை        அஸ்ரப்தீன் பிர்தவ்சி 
 பயானுடன் நோன்புப் பெருநாள் தொழுகை E.C.R.சாலையில் உள்ள   தவ்ஹீது பள்ளி  வளாஹத்தில்  அதிரையர்கள் திரளாக வந்து தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
 அதன் புகைப் படங்கள் இதோ...





No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval