இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Friday, July 31, 2015
ஒரு தலைவாின் இறப்பிற்காக எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை
Thursday, July 30, 2015
Tuesday, July 28, 2015
நன்றி நண்பரே: மயங்கி விழுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக காவலருக்கு நன்றி கூறிய கலாம் அவர்களின் அன்புள்ளம்
Monday, July 27, 2015
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் !
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Sunday, July 26, 2015
உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...!!!!????
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
புரூணை சுல்தானிடம்.!

புரூணை சுல்தானிடம் 7000 கார்கள்..!! அதில் 604 ரோல்ஸ் ரோய் கார்கள் – மகளிடம் ஏர் பஸ் ஏ-320 விமானம்
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.
நண்பர்களே எச்சரிக்கை!!! நெஞ்சில் முள் குத்தியது !

சகோதர,, சகோரதிரிகளே,, தயவு செய்து அலட்சியம் வேண்டாம்...
உங்கள் குழந்தைகளை படுக்க வைக்கும் முன் அந்த இடத்தை நன்றாக பார்த்த பின்பு படுக்க வையுங்கள்.இங்கு வழிகின்றது இங்கு எரிகின்றது என்று சொல்ல நம்மால் தான் முடியும் இது போன்று பேச தெரியாத மழலை முகம் மாறாத இந்த பிஞ்சு என்ன செய்ய முடியும்,அது துடிப்பதை பார்த்துவிட்டு நம்மால் என்னதான் செய்து விட முடியும்.
என்னை யாரென்று எண்ணிஎண்ணி நீ பார்க்கிறாய்.!
உன்னைக் கவர்ந்த ஒவ்வொன்றும்
உனக்கெதிராய் சாட்சி சொல்லும்
Saturday, July 25, 2015
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
ட்ரை ஸ்கின் பிரச்சனை

சித்தா, ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் நவீன மருந்துகளுக்கு மாற்று என்று போனால், அவை படு பயங்கர விலைகளில் விற்கப்படுவது அப்பொழுதுதான் தெரிகிறது.
மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கினால் அரசுக்கு ரூ.260 கோடி இழப்பு
முருங்கையின் அதிசயம்.!
‘ஒருநாள் விட்டு ஒருநாள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ரத்த சோகை என்கிற பிரச்னை எட்டிக்கூடப் பார்க்காது.
Friday, July 24, 2015
மிரட்ட வரும் பேய் !? [ 3 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!
நமதூர் பகுதிகளில் பெரும்பாலான இளைஞர்கள்களின் தகப்பனார், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் மாமன் மச்சானென்று துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு சம்பாரித்து பணம் அனுப்பி வைக்கிறார்கள். பணத்தின் அருமை தெரியாத ஒரு சில இளைஞர்கள் சுய உழைப்பில்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு ஜாலியாக வீண்செலவு செய்துகொண்டு பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாகத் திரிகிறார்கள். இதனால் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கவழக்கங்கள் ஏற்ப்பட்டு இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போய் விடுகிறது. இதில் ஒரு சிலர் சில விபரீத நிகழ்வுகளிலோ அசம்பாவிதங்களிலோ திகில் சம்பவங்களிலோ பட்டு அனுபவித்து திருந்திவிடுவதும் உண்டு.அதைப்பற்றியே இந்த வாரம்...
Thursday, July 23, 2015
Wednesday, July 22, 2015
Tuesday, July 21, 2015
இது தான் இஸ்லாம் : ஹைதராபாத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்

இஸ்லாத்தின் மாண்புகளை உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டு நெஞ்சை நெகிழ செய்த சுவாரஷ்யமான சம்பவம் நேற்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ATM மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
Monday, July 20, 2015
இன்றைய கதாநாயகன் " ஆஷிஷ் சதுர்வேதி ".

இவர்தான் மத்திய பிரதேசத்தின் ஆட்சியாளர்களையும், ஆளுநரையும், அதிகார வர்கத்தையும் ஆட்டிப் படைக்கும் இன்றைய கதாநாயகன் " ஆஷிஷ் சதுர்வேதி ".
‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது. ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள்.
பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?
ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை
பகிர்ந்து கொள்கிறேன்-
பகிர்ந்து கொள்கிறேன்-
இனிமேல் யாரும்
இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான்
இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான்
இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல்
முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும்
முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி
விடுவார்கள்.
முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும்
முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி
விடுவார்கள்.
மரண அறிவிப்பு !
ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது உமர் அவர்களின் மனைவியும், மர்ஹூம்
அன்சாரி, முகம்மது இலியாஸ் ஆகியோரின் சகோதரியும், அகமது அலி, முகம்மது
ஹசன் ஆகியோரின் மாமியாரும், முகம்மது அபூபக்கர், அகமது ஹாஜி, செய்யது முகம்மது புஹாரி ,
தாஜுதீன், அபுல் ஹசன் சாதுலி ஆகியோரின் தாயாருமாகிய இஸ்மாயில் நாச்சியா
அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி
விட்டார்கள்.
Sunday, July 19, 2015
உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.!!!
மனித வாழ்க்கையில் உறவுகள் என்பது பல சொந்தபந்தங்களை உள்ளடக்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டுபோவதாகும். உறவுகள் மனிதனது வாழ்வில் மிகமிக அவசியமான ஒன்றாகவும் திகழ்கிறது. ஒருகாலத்தில் குடும்ப உறவுகள் புரிந்துணர்வுடன்,சகிப்புத் தன்மையும் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒன்றிணைந்து உறவுகளில் விரிசலடையாமல் பாதுகாத்து அதிகபட்சமாக ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள்.
Saturday, July 18, 2015
பாரசீகம் (ஈரான்) இஸ்லாமிய உலகுக்கு வழங்கிய அருட்கொடைகள்.

எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்

சீனாவின் மிக பெரிய இறை இல்லம் ஒன்றில் ஈகை பெருநாள் தொழுகைக்காக இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான சீன முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர்
சீனாவின் மேர்க்கு பகுதியில் அமைந்துள்ள தஷன்ஜோங் பகுதியில் அமைந்துள்ள இறை இல்லம் தான் அது
Friday, July 17, 2015
அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }
இன்று 18/07/2015 சனிக்கிழமை இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டன.. அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டன. இன்று காலை பல்வேறு பகுதிகளில் நடந்த பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
Thursday, July 16, 2015
அனைவருக்கும் அதிரை அண்ணாவியார் குழுமத்தினரின் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் .!
இப்புனித மிகு நோன்புப் பெருநாளை இனிதாய் கொண்டாடவிருக்கும் இவ்வுலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் இணையதள வாசகர்களுக்கும் அதிரை அண்ணாவியார் குழுமத்தினரின் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
www.adiraiannaviyar.blogspot.com
ஆசிரியர் அப்துல் வாஹிது & அதிரை.மெய்சா
இப்படிக்கு
www.adiraiannaviyar.blogspot.com
ஆசிரியர் அப்துல் வாஹிது & அதிரை.மெய்சா
அமீரகத்தில் நோன்புபெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு.!
அமீரகத்தில் உள்ள மாநிலம் வாரியாக நோன்புபெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழுகை நேரத்தை பார்த்து பின்பற்றிக் கொள்ளவும்.
டாக்டர் ஜாஹிர் நாயக்கின் நிகழ்ச்சியில் இன்முகத்தோடு இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் கிருத்துவ சகோதிரி
இன்முகத்தோடு அவர் தொடுக்கும் வினாவில் தெளிவில்லாமல் இருப்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் எழுந்து வந்து
Tuesday, July 14, 2015
அவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்? - பல்கீஸ் பானு!

பேரிச்சம் பழம்
உலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில், 120 வகை பேரிச்ச மரங்கள், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன.
பேரிச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது.
அங்கு உயர் தரமான பேரிச்சம்பழங்களையே மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தரம் குறைந்த பேரிச்சம் பழங்கள், விலங்குகளின் உணவாக பயன்படுகின்றன. பேரிச்ச மரத்தின், அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. டிக்ரீ செர்டிபிகட் அட்டஸ்டேஷன்....

HRD-முடித்த பிறகு வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவது...இதையும் நான் இன்று இலகுவாக முடித்தேன்..அல்ஹம்து லில்லாஹ்!
வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவதற்கு டெல்லி எல்லாம் செல்ல தேவை இல்லை....( டெல்லி தான் செல்ல வேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்கள் பீலா விடுவார்கள்)
உண்மையான நேர்மையான ஹீரோக்கள்
திரு.சுதாகர் IPS ( புளியந்தோப்பு DCP) அவர்களது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரயில் பயணிகள் போல் வேடமிட்டு
மிகுந்த சிரமங்களைக் கடந்து சிறுவனைக் கடத்திய இளைஞனைப் பிடித்தனர்.இந்தத் தனிப்படையில் திரு.ஜெயக்குமார் DCP ( Crime Branch) அவர்களும் திரு.மயில்வாகனன் DCP ( அம்பத்தூர்) அவர்களும் அடங்குவர்.
ஒரு திரைப்படம் வெளியானதும் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்றவற்றிற்கு கொடுப்பதில்லை.
இனியாவது சினிமா ஹீரோக்களை விடுத்து இவர்களைப் போன்ற உண்மையான நேர்மையான வீரர்களைக் கொண்டாடுவோம்.
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம்.காவலர்கள் இல்லையெனில் நாம் கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட காப்பாற்றிக் கொள்ள இயலாது நம்மால்..
Subscribe to:
Posts (Atom)