Friday, January 22, 2016

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியைத் தாக்கவிருக்கும் அதிபயங்கர பனிப்புயல்

 அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிபயங்கர பனிப்புயல் தாக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக தரையில் இருந்து சுமார் இரண்டரை அடி வரை பனிப்படலாம் மூடப்படலாம் என்றும், பொதுமக்கள் அந்த நேரத்தில் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன், நியூயார்க், பால்டிமோர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
courtesy;Dinamani

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval