Thursday, January 7, 2016

-ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.


காலைச் சிறு நீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு விட்டு உற்று கவனியுங்கள்.
*
எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால், உடலில் வாதம் மிகுந்துள்ளது என்ற அறிகுறி.*
மோதிரம் போல வட்டமாக இருந்தால், அது பித்த நோயின் அறிகுறி,
*
முத்துப் போல நின்றால், கபநோயின் அறிகுறி,
*
எண்ணெய்த் துளி வேகமாக பரவினால், நோய் விரைவில் குணமாகும்.
*
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால், நோய் குணமாக தாமதமாகும்.
*
எண்ணெய்த்துளி சிதறினாலோ, அமிழ்ந்து விட்டாலோ, நோயை குணப்படுத்த இயலாது.
*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval